நிலவை வட்டம் என்றார்கள்
பூமியை சதுரம் என்றவர்கள்
பூமியில் நின்றுகொண்டு
புரிந்து கொண்டேன்
எந்த உண்மைக்கும்
தூரம் அதிகம் -----
Monday, December 26, 2011
ஆசைப்பட்டவைகளும் -எதிர்காலம்
அவஸ்தைப்பட்டவைகளும் - நிகழ்காலம்
அதிகமே!
செமித்தவைகளும் - அவமானம்
சிந்தியவைகளும் - கண்ணீர்
அதிகமே!
நான் விரும்பியவர்கள் எல்லாம் என்னை - பைத்தியம் என்றனர்
என்னை விரும் பியவர்கள் எல்லாம் என்னை - புத்திசாலி என்றனர்
கடவுளை தேடிய போது
நீ தூரத்தில் - என்றார்
நான் விரும்பியது ...
எதிர்காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும்
இடைவெளி இல்லா....
சேமிப்பதற்கும் சிந்துவதற்கும்
இடம் இல்லா...
பைத்தியத்திற்கும் அறிவாளிக்கும்
வேறுபாடு இல்லா..
கடவுளுக்கும் மனிதனுக்கும்
வித்தியாசம் இல்லா.....
அவஸ்தைப்பட்டவைகளும் - நிகழ்காலம்
அதிகமே!
செமித்தவைகளும் - அவமானம்
சிந்தியவைகளும் - கண்ணீர்
அதிகமே!
நான் விரும்பியவர்கள் எல்லாம் என்னை - பைத்தியம் என்றனர்
என்னை விரும் பியவர்கள் எல்லாம் என்னை - புத்திசாலி என்றனர்
கடவுளை தேடிய போது
நீ தூரத்தில் - என்றார்
நான் விரும்பியது ...
எதிர்காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும்
இடைவெளி இல்லா....
சேமிப்பதற்கும் சிந்துவதற்கும்
இடம் இல்லா...
பைத்தியத்திற்கும் அறிவாளிக்கும்
வேறுபாடு இல்லா..
கடவுளுக்கும் மனிதனுக்கும்
வித்தியாசம் இல்லா.....
Tuesday, December 13, 2011
Friday, November 25, 2011
Thursday, November 24, 2011
Wednesday, November 23, 2011
Friday, July 1, 2011
வண்ணத்து பூச்சியை துரத்தும்
குழந்தையின் குதுகலத்தினை
வண்ணத்து பூச்சி அறிவதில்லை...
சொல்லாத மெளனங்களோடும்
சொன்னாலும் - வளி இருந்தும் ஒலி கடத்தப்பட முடியா தூர இடைவெளிகளோடும் ...
ஆறாம் புலனோடு இல்லாத ஒன்றைத்தேடி
மண்ணை அடையும்முன் உதிர்ந்தும் உயிர் வாழ்கிற பறவையின் சிறகைபோல்
உன்னை துரத்திய குதுகலத்துடன் இல்லாத ஒன்றை தேடி ....
குழந்தையின் குதுகலத்தினை
வண்ணத்து பூச்சி அறிவதில்லை...
சொல்லாத மெளனங்களோடும்
சொன்னாலும் - வளி இருந்தும் ஒலி கடத்தப்பட முடியா தூர இடைவெளிகளோடும் ...
ஆறாம் புலனோடு இல்லாத ஒன்றைத்தேடி
மண்ணை அடையும்முன் உதிர்ந்தும் உயிர் வாழ்கிற பறவையின் சிறகைபோல்
உன்னை துரத்திய குதுகலத்துடன் இல்லாத ஒன்றை தேடி ....
Friday, June 3, 2011
எப்பொழுதெல்லாம்
கண்கள் காட்ச்சிகளை விட்டு விட்டு ஒளியை மட்டும் உள்வாங்குகின்றனவோ
எப்பொழுதெல்லாம்
காதுகள் மொழியை விட்டு விட்டு ஒலியை மட்டும் உள்வாங்குகின்றனவோ
எப்பொழுதெல்லாம்
மூக்கு மணங்களை விட்டு விட்டு வளியை மட்டும் உள்வாங்குகின்றனவோ
எப்பொழுதெல்லாம்
தோல்கள் தட்ப வெப்பத்தை விட்டு விட்டு தொடுதலை மட்டும் உள்வாங்குகின்றனவோ
அப்பொழுதெல்லாம்
ஆறாம் புலனாய் முளைத்துகொள்வாய் ;;;;;;
முன்பு நீ ........... இப்போது கவிதை
கண்கள் காட்ச்சிகளை விட்டு விட்டு ஒளியை மட்டும் உள்வாங்குகின்றனவோ
எப்பொழுதெல்லாம்
காதுகள் மொழியை விட்டு விட்டு ஒலியை மட்டும் உள்வாங்குகின்றனவோ
எப்பொழுதெல்லாம்
மூக்கு மணங்களை விட்டு விட்டு வளியை மட்டும் உள்வாங்குகின்றனவோ
எப்பொழுதெல்லாம்
தோல்கள் தட்ப வெப்பத்தை விட்டு விட்டு தொடுதலை மட்டும் உள்வாங்குகின்றனவோ
அப்பொழுதெல்லாம்
ஆறாம் புலனாய் முளைத்துகொள்வாய் ;;;;;;
முன்பு நீ ........... இப்போது கவிதை
Tuesday, May 31, 2011
Thursday, May 5, 2011
Wednesday, March 9, 2011
Monday, January 3, 2011
Subscribe to:
Posts (Atom)