Wednesday, March 21, 2012

என் கண்களை திறந்து விட்டு நான் காணுமுன் உன் கண்களை மூடி கொண்டாய் சூரியனே இங்கு இல்லை பிறகு இங்கேது பவுர்ணமி

Sunday, March 11, 2012

உன்னோடு பேசுவதாய்
எனக்குள் பேசி, பேசியே!
மெளவுநியானவன்
நீ யார் என்று தெரியாமல் இருந்திருந்தால்
நான் நானாகவே இருந்திருப்பேன்..