Monday, January 18, 2010

நீ தரமாட்டாய் என்று தெரிந்தும்
நான் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன்
நீ பேச மாட்டாய் என்று தெரிந்தும்
நான் பேசிக்கொண்டே  இருக்கின்றேன் 
நீ கல் என்று தெரிந்தும்
நான் வணங்கிக்கொண்டே இருக்கின்றேன்
இறைவா நீ கல்லிலும் இருப்பாய் .....
ஓர் இரவில்
ஒற்ரை நிற‌த்துடன்
ஓர் வானவில்
நான் கண் விழிக்கும் வரை
எனக்கு தெரிந்தது