Wednesday, July 18, 2012

வேண்டுதல்களால் மட்டும்
நிரப்பப்பட்ட கோவில்கள்
வேண்டாம்  என்றே
இவன் தனது
கடவுளை கோவில்களில் இருந்து
வேறிடம் மாற்றிக்கொண்டான்