Friday, November 4, 2016

பரிசுத்த வேதத்தின் பெயரால்
நம் காதலுக்கு சாட்சியம் கோரப்பட்டது 
காதலும் காமமும் கடவுளும் மதமும் போல்
என் தர்க்கம் மதத்தோடு
என் மார்க்கம் காதலோடு     
காதலில் பிறந்தது காமம் எனில்
காமத்தின் ஆயுள் காதலுக்கு பொருந்துமா என்ன?