Friday, June 3, 2011

எப்பொழுதெல்லாம்
கண்கள் காட்ச்சிகளை விட்டு விட்டு ஒளியை மட்டும் உள்வாங்குகின்றனவோ
எப்பொழுதெல்லாம்
காதுகள் மொழியை விட்டு விட்டு ஒலியை மட்டும் உள்வாங்குகின்றனவோ
எப்பொழுதெல்லாம்
மூக்கு மணங்களை விட்டு விட்டு வளியை மட்டும் உள்வாங்குகின்றனவோ
எப்பொழுதெல்லாம்
தோல்கள் தட்ப வெப்பத்தை விட்டு விட்டு தொடுதலை மட்டும் உள்வாங்குகின்றனவோ
அப்பொழுதெல்லாம்
ஆறாம் புலனாய் முளைத்துகொள்வாய் ;;;;;;
முன்பு நீ ........... இப்போது கவிதை