Monday, December 29, 2014

காரணங்களே இல்லாமல் கொடுக்கப்படும்
காணிக்கை களில் தான்
கடவுளின்
கவனங்கள் 

Friday, December 26, 2014

    "pen கூட ஒருவகை pain killer தான்" 
    எப்பொழுதெல்லாம் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் ஞாபகப்படுத்தும் வைரமுத்துவின் வரிகள் -எப்போதெல்லாம் நான்
    சாகவில்லையென்பதற்குச்
    சாட்சி கோரப்படுகிறதோ
    அப்போதெல்லாம்
    எழுதத் தோன்றும் - வைரமுத்து

Thursday, December 11, 2014

I know that I shall meet you someday, somewhere among the clouds above!  all my faith in clouds storage  the  memories of love i leave behind 

Monday, December 1, 2014

உன் பிம்பங்களை
சேமிக்கத் தெரியாத
கண்ணாடிக்கும் ஒரு
ஹர்ட் டிஸ்க் நினைவகம்
தேடுகின்றேன்