"pen கூட ஒருவகை pain killer தான்"
எப்பொழுதெல்லாம் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் ஞாபகப்படுத்தும் வைரமுத்துவின் வரிகள் -எப்போதெல்லாம் நான்
சாகவில்லையென்பதற்குச்
சாட்சி கோரப்படுகிறதோ
அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும் - வைரமுத்து
சாகவில்லையென்பதற்குச்
சாட்சி கோரப்படுகிறதோ
அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும் - வைரமுத்து
No comments:
Post a Comment