Friday, December 26, 2014

    "pen கூட ஒருவகை pain killer தான்" 
    எப்பொழுதெல்லாம் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் ஞாபகப்படுத்தும் வைரமுத்துவின் வரிகள் -எப்போதெல்லாம் நான்
    சாகவில்லையென்பதற்குச்
    சாட்சி கோரப்படுகிறதோ
    அப்போதெல்லாம்
    எழுதத் தோன்றும் - வைரமுத்து

No comments: