Monday, January 3, 2011

உனக்கு
உணர்வு இல்லை என்று தெரிந்ததால் தான்
மனிதன் உன்னை கல்லில் செதுக்கி வணக்குகிறான் - இறைவா
மனித வாழ்க்கை - கடவுள் காணும் கனவு
கடவுள் தான் பயந்து
மனிதனுக்கு கொடுத்த வரம் ---
மரணம்
கடவுளுக்கு மட்டும் சாகாவரம்
மனிதருக்கு
மறு பிறவியாம் ...
இன்னொரு பிறவி எடுத்தால்
இதயம் - இல்லாமல் பிறக்க வேண்டும்
உணர்வுகளின் வலிகளை
உணராமல் இருக்க