Sunday, September 9, 2012


கனவு காண வேண்டும் என்பது என்
நீண்ட நாள் கனவு - இது வரை
நானாய் கொண்டதில்லை உறக்கம்
ஒவ்வொரு இரவும் பொய் பசை கொண்டே
ஒட்டி கொள்கின்றன  -இமைகள்

Monday, September 3, 2012

ஓர் எல்லைக்குள் தான் என் பார்வையின் - புலன்
ஓர் எல்லைக்குள் தான் என் செவியின் - புலன்
எல்லை கடந்தால் நானும்-
செவிடனாய்
குருடனாய்