Sunday, September 9, 2012


கனவு காண வேண்டும் என்பது என்
நீண்ட நாள் கனவு - இது வரை
நானாய் கொண்டதில்லை உறக்கம்
ஒவ்வொரு இரவும் பொய் பசை கொண்டே
ஒட்டி கொள்கின்றன  -இமைகள்

No comments: