Saturday, October 6, 2012


சிறகிருந்தும் குரல் கொண்டே பறந்தாய்
கால் இருந்தும் தலை கீழாயே தொங்கினாய்
மதத்தை விட மரத்தில் தொங்கிய நீ எனக்கு-
"360° பார்வையே"

No comments: