Sunday, March 11, 2012

உன்னோடு பேசுவதாய்
எனக்குள் பேசி, பேசியே!
மெளவுநியானவன்
நீ யார் என்று தெரியாமல் இருந்திருந்தால்
நான் நானாகவே இருந்திருப்பேன்..

No comments: