Tuesday, February 28, 2012

நான் நடந்திருந்தால் என் சுவடு தெரிந்திருக்கும்.
நான் கதைத்திருந்தால் என் மொழி தெரிந்திருக்கும்.
மெளவுநியாக்கி பறக்க விட்டாய்!
அடையாளத்தோடு, அடையாளப்படுத்த அலைகிறேன்

No comments: