Thursday, November 24, 2011

நிலவு தேடி புறப்பட்ட
மேகம் நான் சூரியனே
மழை ஆக்கிவிடாதே என்னை
மழை ஆனாலும்
மண்ணில்
மடிந்து ஆவியாகி
மறு - படியும்
வருவேன்
 -உன்னை தேடி

No comments: