Wednesday, March 3, 2010

விண்ணில் இருந்து
வரும் போது ஒன்றாய்த்தான்  வந்தோம்
மண்ணில் விழும்முன் 
இலையில் விழுந்து
இரண்டானோம்
நதியில் காத்திருக்கிறேன்
கடலில் கலக்கும்முன்  ஒன்றாவோம்

No comments: