காரணங்களே இல்லாமல் கொடுக்கப்படும்
காணிக்கை களில் தான்
கடவுளின்
கவனங்கள்
Friday, December 26, 2014
"pen கூட ஒருவகை pain killer தான்"
எப்பொழுதெல்லாம் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் ஞாபகப்படுத்தும் வைரமுத்துவின் வரிகள் -எப்போதெல்லாம் நான்
சாகவில்லையென்பதற்குச்
சாட்சி கோரப்படுகிறதோ
அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும் - வைரமுத்து
Thursday, December 11, 2014
I know that I
shall meet you someday, somewhere among the clouds above! all my faith in clouds storage the memories of love i leave behind
Monday, December 1, 2014
உன் பிம்பங்களை
சேமிக்கத் தெரியாத
கண்ணாடிக்கும் ஒரு
ஹர்ட் டிஸ்க் நினைவகம்
தேடுகின்றேன்