ஒலிக்கு மொழி பெயர்க்கப்படாத மெளனங்கள்
Wednesday, March 21, 2012
என் கண்களை திறந்து விட்டு நான் காணுமுன் உன் கண்களை மூடி கொண்டாய் சூரியனே இங்கு இல்லை பிறகு இங்கேது பவுர்ணமி
Sunday, March 11, 2012
உன்னோடு பேசுவதாய்
எனக்குள் பேசி, பேசியே!
மெளவுநியானவன்
நீ யார் என்று தெரியாமல் இருந்திருந்தால்
நான் நானாகவே இருந்திருப்பேன்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)